tag:blogger.com,1999:blog-68988405841171463.post1810204134141055203..comments2023-06-18T15:09:50.971+01:00Comments on பூங்கோதை படைப்புகள்: உலகம் தானே.. அழிந்து போகட்டும் விட்டு விடுjgmlankahttp://www.blogger.com/profile/01274727643339064330noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-68988405841171463.post-15493156598853918862014-11-09T13:21:44.511+00:002014-11-09T13:21:44.511+00:00மிக்க நன்றி வளவன்... அம்மா அப்பா பேசும்போது ஒட்டு...மிக்க நன்றி வளவன்... அம்மா அப்பா பேசும்போது ஒட்டுக் கேட்கக் கூடாது.. :))jgmlankahttps://www.blogger.com/profile/01274727643339064330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-68988405841171463.post-19472430817173842912012-12-20T20:09:14.675+00:002012-12-20T20:09:14.675+00:00எமக்குத் தான் உருவங்கள் இல்லையே நான் உனக்குள்ளும் ...எமக்குத் தான் உருவங்கள் இல்லையே நான் உனக்குள்ளும் நீ எனக்குள்ளும் ஆத்மார்த்தமாக ஆழ்ந்த பின் ஆதாரமற்ற இந்த உலகம் எதற்கு..<br /><br />---மிக மிக மிக அருமையான் செதுக்கல்கள். <br /><br />தந்தையும் , தாயும் குழந்தைகளாய் பேசி கொண்டு இருந்ததை கேட்டுகொண்டு இருந்த பிள்ளையின் உணர்வு எனக்கு .Anonymoushttps://www.blogger.com/profile/07063649115464553935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-68988405841171463.post-13264901059251649792012-12-17T08:19:23.881+00:002012-12-17T08:19:23.881+00:00உங்களின் வாதம் சரியானதே, நேர்மையானதே நியாயமானதே உங...உங்களின் வாதம் சரியானதே, நேர்மையானதே நியாயமானதே உங்கள் என்களை தைரியமாக வெளிபடுத்தலாம்கவியாழிhttps://www.blogger.com/profile/00073531323777565274noreply@blogger.comtag:blogger.com,1999:blog-68988405841171463.post-36981024252586183872012-12-16T19:57:28.261+00:002012-12-16T19:57:28.261+00:00நன்றி ஆத்மா... ஏதோ எழுத வேண்டும் போல் உணரும் போது ...நன்றி ஆத்மா... ஏதோ எழுத வேண்டும் போல் உணரும் போது எழுதுகிறேன்.. அவ்வளவுதான். மற்றப்படி கவிஞர் என்ற அடைமொழிக்கெல்லாம் நான் தகுதியானவளா என்று தெரியவில்லை..<br />உங்கள் வரவுக்கு நன்றிகள்jgmlankahttps://www.blogger.com/profile/01274727643339064330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-68988405841171463.post-56671805510794376882012-12-16T15:56:02.218+00:002012-12-16T15:56:02.218+00:00நீங்கள் ஒரு சிறந்த கவிஞர் என்பதனை இந்தக் கவிதை சொ...நீங்கள் ஒரு சிறந்த கவிஞர் என்பதனை இந்தக் கவிதை சொல்கிறது ...<br />ஒரு சிறந்த கவிஞரின் கவிதைகளை படிக்கும் போது இப்படி என்னால் என் எழுத முடிவதில்லை என்று வியக்கத் தோன்றும் எனக்கும் அவ்வாறே தோன்றிற்று ... ஆத்மாhttps://www.blogger.com/profile/01775428522158936314noreply@blogger.com