tag:blogger.com,1999:blog-68988405841171463.post2471323040016982771..comments2023-06-18T15:09:50.971+01:00Comments on பூங்கோதை படைப்புகள்: நான் தமிழச்சி என்பதால்...jgmlankahttp://www.blogger.com/profile/01274727643339064330noreply@blogger.comBlogger17125tag:blogger.com,1999:blog-68988405841171463.post-66808010197926689582013-03-03T01:53:37.140+00:002013-03-03T01:53:37.140+00:00உணர்வுகள் பொங்கி வழிந்திருக்கின்றன தங்கச்சி. என்ன...உணர்வுகள் பொங்கி வழிந்திருக்கின்றன தங்கச்சி. என்னால் நன்குணர முடிகிறது. எனினும் எனக்குச் சொல்லத் தோன்றுவது ஒன்றே - இதுவும் கடந்து போகும். காலம் ஒரு நாள் நிச்சயம் மாறும். நம்பிக்கை ஒன்றையே கைக்கொண்டு அடுத்த தலைமுறையை உருவாக்கும்வோம்! -சரியாம்மா?பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-68988405841171463.post-66108077143429000302013-02-26T19:12:45.306+00:002013-02-26T19:12:45.306+00:00தேற்றும் உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி இளமதி!தேற்றும் உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி இளமதி!jgmlankahttps://www.blogger.com/profile/01274727643339064330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-68988405841171463.post-249245375915263282013-02-26T19:11:52.370+00:002013-02-26T19:11:52.370+00:00புரிதலுக்கும் கருத்திடலுக்கும் நன்றி! :)புரிதலுக்கும் கருத்திடலுக்கும் நன்றி! :)jgmlankahttps://www.blogger.com/profile/01274727643339064330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-68988405841171463.post-70082124168675326402013-02-25T10:00:45.232+00:002013-02-25T10:00:45.232+00:00உணர்வுமிகுந்த கவிதை கோதை...
பிரசவம் நிகழும்.
பிள...உணர்வுமிகுந்த கவிதை கோதை...<br /><br />பிரசவம் நிகழும். <br />பிள்ளையும் தாயும் சவமாக ஒருபோதும் நம் தோழர்கள் விடமாட்டார்கள்.<br /><br />காலம் சற்றுத் தாமதமாகலாம். <br />கனியும் கைவசம் வரும். <br />துயரகற்று! துணிவுகொள்!...<br />இளமதிhttps://www.blogger.com/profile/13636261298948700288noreply@blogger.comtag:blogger.com,1999:blog-68988405841171463.post-18818036522386233382013-02-24T23:11:26.571+00:002013-02-24T23:11:26.571+00:00உங்களின் வேதனை புரிகிறதுஉங்களின் வேதனை புரிகிறதுகவியாழிhttps://www.blogger.com/profile/00073531323777565274noreply@blogger.comtag:blogger.com,1999:blog-68988405841171463.post-73630914601956696372013-02-24T19:46:20.829+00:002013-02-24T19:46:20.829+00:00கருத்திடலுக்கு மிக்க நன்றி அதிரா.. :)கருத்திடலுக்கு மிக்க நன்றி அதிரா.. :)jgmlankahttps://www.blogger.com/profile/01274727643339064330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-68988405841171463.post-89233345946801828192013-02-24T19:45:41.190+00:002013-02-24T19:45:41.190+00:00ம்ம்.. கற்பனை இல்லை அதிரா..இது உண்மையான உணர்வுதான்...ம்ம்.. கற்பனை இல்லை அதிரா..இது உண்மையான உணர்வுதான்.. :(jgmlankahttps://www.blogger.com/profile/01274727643339064330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-68988405841171463.post-28812803100882588822013-02-24T19:44:25.586+00:002013-02-24T19:44:25.586+00:00உண்மை தான் மணி.. உணர்வுகள் அடக்கப்படல் என்பது பெரு...உண்மை தான் மணி.. உணர்வுகள் அடக்கப்படல் என்பது பெரும் கொடுமை..<br />கருத்திடலுக்கு நன்றி மணிjgmlankahttps://www.blogger.com/profile/01274727643339064330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-68988405841171463.post-74384197164433676412013-02-24T19:06:18.879+00:002013-02-24T19:06:18.879+00:00உணர்வுக் கவிதையில் முற்றிலும் உணர்வுகள் தழும்பி நி...உணர்வுக் கவிதையில் முற்றிலும் உணர்வுகள் தழும்பி நிக்குது கோதை... நல்ல கற்பனை.. பொருத்தமான படமும்கூட.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-68988405841171463.post-26140380320783097982013-02-24T19:05:25.811+00:002013-02-24T19:05:25.811+00:00//நான் தமிழச்சி என்பதால்...
முள்வேலிக்குள் முடங்கி...//நான் தமிழச்சி என்பதால்...<br />முள்வேலிக்குள் முடங்கிப் போகிறேன்..<br />பேசினால் ஒருவேளை அது தான்<br />என் இறுதிப் பேச்சு....-//<br /><br />ஆஹா நல்ல அழகான கற்பனை....முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-68988405841171463.post-86497401875658396202013-02-24T18:54:45.693+00:002013-02-24T18:54:45.693+00:00உதெல்லாம் எனக்கு சொல்லித் தரவேணும் அதிரா.. அது உங்...உதெல்லாம் எனக்கு சொல்லித் தரவேணும் அதிரா.. அது உங்களுக்குத் தெரியாதோ.. நான் உந்த விசயத்தில ஜீரோவாக்கும்..jgmlankahttps://www.blogger.com/profile/01274727643339064330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-68988405841171463.post-80398577981817556732013-02-24T18:53:20.863+00:002013-02-24T18:53:20.863+00:00வாங்கோ அதிரா... தமிழ்மணத்தில பார்த்தெண்டாலும் நீங்...வாங்கோ அதிரா... தமிழ்மணத்தில பார்த்தெண்டாலும் நீங்க வந்ததே சந்தோசம் தான்...jgmlankahttps://www.blogger.com/profile/01274727643339064330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-68988405841171463.post-59388189876365028152013-02-24T18:49:10.049+00:002013-02-24T18:49:10.049+00:00நான் போட்டதுபோல் லிங்போடுங்கோவன்.. வோட் பண்ண... நான் போட்டதுபோல் லிங்போடுங்கோவன்.. வோட் பண்ண... முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-68988405841171463.post-65250811749256774352013-02-24T18:48:27.107+00:002013-02-24T18:48:27.107+00:00ஆவ்வ்வ்வ் தமிழ்மணத்தில் பார்த்தே இங்கு வந்தேன் கோத...ஆவ்வ்வ்வ் தமிழ்மணத்தில் பார்த்தே இங்கு வந்தேன் கோதை...முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-68988405841171463.post-62097570825149449062013-02-24T17:01:59.565+00:002013-02-24T17:01:59.565+00:00நன்றி சகோ. ஒரு உயிரையிட்டு அச்சம் தவிர்க்கலாம்.. ஆ...நன்றி சகோ. ஒரு உயிரையிட்டு அச்சம் தவிர்க்கலாம்.. ஆனால் இந்த அச்சம் தவிர்ப்பால் பல உயிர்களுக்குப் பாதகம் என்றால்??? ஏனென்றால் நாம் தமிழர்கள் அல்லவா?? ஒருவருடைய சொல்லுக்காக ஒரு சந்ததியே விசாரிக்கப்படுவது தான் எமக்கான நீதி.. :(jgmlankahttps://www.blogger.com/profile/01274727643339064330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-68988405841171463.post-5342051326960671672013-02-24T16:49:07.431+00:002013-02-24T16:49:07.431+00:00பெருகிவழியும் உணர்வுகளின் ஒட்டு மொத்த தவிப்பு - உங...பெருகிவழியும் உணர்வுகளின் ஒட்டு மொத்த தவிப்பு - உங்கள் கவிதை பூங்கோதை!Khttps://www.blogger.com/profile/11337624273986812815noreply@blogger.comtag:blogger.com,1999:blog-68988405841171463.post-53412357386026324742013-02-24T12:46:19.541+00:002013-02-24T12:46:19.541+00:00கேள்விற்கான பதிலும் உங்களிடமே உள்ளது...
அச்சம் தவ...கேள்விற்கான பதிலும் உங்களிடமே உள்ளது...<br /><br />அச்சம் தவிர்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com