tag:blogger.com,1999:blog-68988405841171463.post3399649160716917933..comments2023-06-18T15:09:50.971+01:00Comments on பூங்கோதை படைப்புகள்: நான் செய்தது தவறு தானுங்க...jgmlankahttp://www.blogger.com/profile/01274727643339064330noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-68988405841171463.post-69021512564597988102013-03-05T04:34:08.104+00:002013-03-05T04:34:08.104+00:00நண்பர் பொறுத்து கொண்டார் மணி. எனக்குத் தான் உறுத்த...நண்பர் பொறுத்து கொண்டார் மணி. எனக்குத் தான் உறுத்தலாக இருந்தது . அதனால் மன்னிப்பு கேட்டேன். உங்களுக்கும் நிருபனுக்கும் உள்ள நட்புக்கும் இதற்கும் வித்தியாசம் இருக்கிறது மணி.. பின்னூட்டத்துக்கு நன்றி..jgmlankahttps://www.blogger.com/profile/01274727643339064330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-68988405841171463.post-54383398237950869472013-03-05T04:31:04.602+00:002013-03-05T04:31:04.602+00:00மிக்க நன்றி அண்ணா!
மிக்க நன்றி அண்ணா!<br />jgmlankahttps://www.blogger.com/profile/01274727643339064330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-68988405841171463.post-27362874785137979842013-03-03T02:08:49.738+00:002013-03-03T02:08:49.738+00:00மணி சொல்வது மிகச்சரி. இருந்தாலும் ஒரு சிறிய வார...மணி சொல்வது மிகச்சரி. இருந்தாலும் ஒரு சிறிய வார்த்தைப் பிரயோகமும் மனதைப் புண்படுத்திவிடக் கூடாது என்ற உங்கள் எண்ணமும் மன்னிப்பு கேட்கிற அந்த ஈரமனசும் எனக்குப் பிடிச்சிருக்கு.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-68988405841171463.post-6205399789537696932013-02-20T21:57:28.252+00:002013-02-20T21:57:28.252+00:00நீங்கள் என்ன அப்படித் தப்பாகச் சொல்லிவிட்டீர்கள் எ...நீங்கள் என்ன அப்படித் தப்பாகச் சொல்லிவிட்டீர்கள் என்று ஆவலோடு படிக்க வந்தேன்! ஜஸ்ட் வெங்காயம் என்றுதானே சொன்னீர்கள்! அட இதெல்லாம் ஒரு கூடாத வார்த்தையா என்ன? உங்கள் நண்பர் இதைக் கூடவா பொறுக்க மாட்டார்? அப்படியானவருடன் எல்லாம் ஏன் நட்பு வைச்சிருக்கீங்க? <br /><br />எனது நண்பன் நிரூபனை நான் பல நூறு முறை “எருமைத் தலையன்” என்று விளித்திருக்கிறேன்! அவனும் என்னை பண்டி என்றும், குளிக்காதவன் என்று Khttps://www.blogger.com/profile/11337624273986812815noreply@blogger.comtag:blogger.com,1999:blog-68988405841171463.post-76711833785072676012013-02-20T00:59:38.140+00:002013-02-20T00:59:38.140+00:00அம்மணி இண்டைக்கு கும்மாமல் விட்டீங்கல்ல... நன்றீங்...அம்மணி இண்டைக்கு கும்மாமல் விட்டீங்கல்ல... நன்றீங்கோ...அடுத்த முறை ரெடியா இருக்கிறேன்.. கிறீஸ் எல்லாம் பூசிக்கொண்டு... வந்ததுக்கு நன்றி.. :) மியாவ்வ்வ்வ்வ்jgmlankahttps://www.blogger.com/profile/01274727643339064330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-68988405841171463.post-87114627930194425042013-02-20T00:57:38.830+00:002013-02-20T00:57:38.830+00:00வாங்கோ... வாங்கோ... அப்ப எனக்கு நல்ல குணம் தானே.. ...வாங்கோ... வாங்கோ... அப்ப எனக்கு நல்ல குணம் தானே.. நீங்க ஏற்றுக் கொண்டால் சரி தான். <br />///ஏன் தமிழ்மணம் வோட்டைக் காணேல்லை? இணைக்கவில்லையோ இன்னும்?/// அது என்னவோ இடையில நிக்குது... பார்ப்பம்.. மணியின்ர அடுத்த பதிவிலயாவது உதுக்கு வழி கிடைக்குமோ எண்டு..jgmlankahttps://www.blogger.com/profile/01274727643339064330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-68988405841171463.post-11370158594101374572013-02-19T21:33:40.142+00:002013-02-19T21:33:40.142+00:00ஹையோ இன்னொரு கொமெண்ட் போட்டேன் அதைக் காணவில்லை:(.....ஹையோ இன்னொரு கொமெண்ட் போட்டேன் அதைக் காணவில்லை:(.. சரியாக போஸ்ட் பண்ணுப்படவில்லைப்போலும்.<br /><br />//இவ்வளவு தூரம் வந்திட்டீங்க... உங்க கருத்தைச் சொல்லாமல் போனால் எப்படி?... உங்க கருத்துக்கள் தானே என் எழுத்துக்கு உரம்.. !!!// நான் உரம் போட்டுவிட்டேன்ன்:) நீங்க மை க்கு எங்கின போவீங்க பதிவெழுத?:)..<br /><br />மன்னிப்பு கேட்ட உங்களை எப்படிக் கும்ம முடியும்? அதான் ஓல்ரெடி மன்னிப்பு முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-68988405841171463.post-28384391333447682212013-02-19T21:08:15.345+00:002013-02-19T21:08:15.345+00:00ஆஹா புதுப் போஸ்ட் வந்திட்டுதோ?... என்ன ஒரே மன்னிப்...ஆஹா புதுப் போஸ்ட் வந்திட்டுதோ?... என்ன ஒரே மன்னிப்பு மழை கொட்டுது.. என்னாச்சு பூங்கோதை?... தவறு செய்தால் அதை உணர்ந்து மன்னிப்புக் கேட்பதுதான் நல்ல குணம்.<br /><br />ஏன் தமிழ்மணம் வோட்டைக் காணேல்லை? இணைக்கவில்லையோ இன்னும்?..முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-68988405841171463.post-24066558489497659232013-02-19T02:59:18.772+00:002013-02-19T02:59:18.772+00:00வருகைக்கு நன்றி விச்சு அண்ணா.. நலமா??
ம்ம்.. அப்ப...வருகைக்கு நன்றி விச்சு அண்ணா.. நலமா?? <br />ம்ம்.. அப்ப நான் மனித இனம் தான் எண்டதை ஏற்றுக் கொண்டிருக்கிறீங்க...நன்றி...நன்றி.. :))jgmlankahttps://www.blogger.com/profile/01274727643339064330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-68988405841171463.post-34368726793493618932013-02-19T02:56:45.825+00:002013-02-19T02:56:45.825+00:00மன்னிப்பு கேட்பவன் மனிதன்.. மன்னிப்பவன் கடவுள் . மன்னிப்பு கேட்பவன் மனிதன்.. மன்னிப்பவன் கடவுள் . விச்சுhttps://www.blogger.com/profile/04100513490819143324noreply@blogger.com