tag:blogger.com,1999:blog-68988405841171463.post3625556836585309552..comments2023-06-18T15:09:50.971+01:00Comments on பூங்கோதை படைப்புகள்: அவள் அப்படித்தான் – தொடர் 2jgmlankahttp://www.blogger.com/profile/01274727643339064330noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-68988405841171463.post-20176500272900808492013-10-15T19:14:30.960+01:002013-10-15T19:14:30.960+01:00. மக்கள் புதுக்குடியிருப்பையும் தாண்டி அம்பலவன் பொ.... மக்கள் புதுக்குடியிருப்பையும் தாண்டி அம்பலவன் பொக்கணை, வலையன்மடம் பக்கம் ஒதுக்கப்பட்டுவிட்டனர். எல்லோர் முகத்திலும் சாவின் பயம் சாயமாக ஒட்டிக் கொண்டிருந்தது. இந்த நிலையில் உயிரைக் காக்கும் சிந்தனையைத் தவிர வேறு எதுவும் யாருக்கும் நினைவில் இல்லை. ஆனால்... அவள் மட்டும்// ம்ம் இதை கொஞ்சம் இன்னும் இதயத்தில் இடி போல வலையுலகில் சுதந்திரமாக இறக்கி வைத்து இருக்கலாம் நிஜத்தின் சுழலை !ம்ம் அவசரம் ஏனோ!!!தனிமரம்https://www.blogger.com/profile/02501422346092370609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-68988405841171463.post-74228599896542171292013-10-15T19:10:11.733+01:002013-10-15T19:10:11.733+01:00ம்ம் கடந்த காலத்தை இலக்கிய ஆவணப்படுத்தும் செயலுக்க...ம்ம் கடந்த காலத்தை இலக்கிய ஆவணப்படுத்தும் செயலுக்கு நெஞ்சர்ந்த வாழ்த்துக்கள்தனிமரம்https://www.blogger.com/profile/02501422346092370609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-68988405841171463.post-51878074418024295282013-10-03T18:00:09.165+01:002013-10-03T18:00:09.165+01:00GoodGoodAnonymoushttps://www.blogger.com/profile/11991529118090020120noreply@blogger.comtag:blogger.com,1999:blog-68988405841171463.post-82139613312680291952013-10-03T17:58:35.315+01:002013-10-03T17:58:35.315+01:00GoodGoodAnonymoushttps://www.blogger.com/profile/11991529118090020120noreply@blogger.comtag:blogger.com,1999:blog-68988405841171463.post-9313014236805743942013-10-03T16:28:43.333+01:002013-10-03T16:28:43.333+01:00அடடா அழகா நகருது கதை. மீனைப் பெண்ணாகவும் பூஸை ஆணாக...அடடா அழகா நகருது கதை. மீனைப் பெண்ணாகவும் பூஸை ஆணாகவும் மாத்திட்டீங்க கர்ர்ர்ர்ர்ர்ர்ர்:).. சஸ்பென்சோட தொடரை வச்சிட்டீங்க... ஹையோ பூஸுக்கும் மீனுக்கும் ஒண்ணும் ஆகிடாமல்:) நல்லபடி தொடரோணும் என ஆண்டவனை வேண்டுகிறேன்ன்முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-68988405841171463.post-85743400039661472592013-09-29T22:31:05.714+01:002013-09-29T22:31:05.714+01:00பாராட்டுக்களுக்கு மிக்க நன்றி பிரியசகி. :) :) உங்க...பாராட்டுக்களுக்கு மிக்க நன்றி பிரியசகி. :) :) உங்களை அதிகம் காக்க வைக்காமல் அடுத்த தொடரை இரண்டு நாட்களில் பகிர்ந்துகொள்வேன்.. jgmlankahttps://www.blogger.com/profile/01274727643339064330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-68988405841171463.post-50256162150357320032013-09-29T21:08:22.355+01:002013-09-29T21:08:22.355+01:00உங்க கதை இருந்தகாலங்களை ஞாபகப்படுத்துகிறது.கதையை ந...உங்க கதை இருந்தகாலங்களை ஞாபகப்படுத்துகிறது.கதையை நன்றாக எழுதியிருக்கிறீங்க. அடுத்த பகுதி எப்ப வரும் என்ற ஆவலையும் ஏற்ப்டுத்துகிறது. நான் அன்றே பாராட்டவேணுமென்றிருந்தேன். கதையின் சுவாரஸ்யத்தில் நீங்க வரைந்த படத்தை சொல்லமற்ந்துவிட்டேன். அழகாக உள்ளது கோதை. பாராட்டுக்கள்,வாழ்த்துக்கள்.priyasakihttps://www.blogger.com/profile/10513547430411504494noreply@blogger.comtag:blogger.com,1999:blog-68988405841171463.post-24296299714274619582013-09-29T16:18:00.605+01:002013-09-29T16:18:00.605+01:00ஓம் நான் கீறியதுதான்... ஏதோ தப்பித்தவறி நல்லா வந்த...ஓம் நான் கீறியதுதான்... ஏதோ தப்பித்தவறி நல்லா வந்திட்டுது.. :pjgmlankahttps://www.blogger.com/profile/01274727643339064330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-68988405841171463.post-50983438355409416952013-09-29T16:17:05.778+01:002013-09-29T16:17:05.778+01:00வாங்கோ அதிரா... வாங்கோ...
தலைப்பை இரசித்ததற்கு நன...வாங்கோ அதிரா... வாங்கோ... <br />தலைப்பை இரசித்ததற்கு நன்று... சீக்கிரம் கதையைப் படிச்சு சொல்லுங்கோ...jgmlankahttps://www.blogger.com/profile/01274727643339064330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-68988405841171463.post-75592388386550462112013-09-29T13:05:00.601+01:002013-09-29T13:05:00.601+01:00மேலே இருக்கும் படம் நீங்க கீறியதோ?.. ஆவ்வ்வ் நல்லா...மேலே இருக்கும் படம் நீங்க கீறியதோ?.. ஆவ்வ்வ் நல்லா வந்திருக்குது முகம்.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-68988405841171463.post-47988538160543899062013-09-29T13:03:57.853+01:002013-09-29T13:03:57.853+01:00அவள் அப்படித்தானோ?:)) தலைப்பே அசத்தலாக இருக்கு பூங...அவள் அப்படித்தானோ?:)) தலைப்பே அசத்தலாக இருக்கு பூங்கோதை.. இன்னும் படிக்கவில்லை.. விரைவில் வந்து படித்துக் கருத்திடுறேன்ன்ன்.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.com