tag:blogger.com,1999:blog-68988405841171463.post4282913971338994746..comments2023-06-18T15:09:50.971+01:00Comments on பூங்கோதை படைப்புகள்: தவறவிட்ட தருணங்கள்...jgmlankahttp://www.blogger.com/profile/01274727643339064330noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-68988405841171463.post-25251433895262455472013-08-14T13:10:43.807+01:002013-08-14T13:10:43.807+01:00சகோதரிகள் இராஜேஸ்வரி, அதிரா, இளமதி அம்மா, அரசி நில...சகோதரிகள் இராஜேஸ்வரி, அதிரா, இளமதி அம்மா, அரசி நிலவன் மற்றும் கண்ணும் நேசன்ணா... அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்... என் கணணி வசதியின்மையால் தனித்தனியாக பதில் போடவில்லை... மன்னிக்கவும்....jgmlankahttps://www.blogger.com/profile/01274727643339064330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-68988405841171463.post-27749121886293492182013-06-14T20:53:09.302+01:002013-06-14T20:53:09.302+01:00கதையின் ஓட்டம் சிந்திக்க வைக்கின்றது என்றாலும் அத்...கதையின் ஓட்டம் சிந்திக்க வைக்கின்றது என்றாலும் அத்தையின் காரணம் சொக்கி இருக்கு விடையில்லாமல் அன்பு அன்னையிடம் மட்டும் தானோ நந்துக்கு! அருமை நீஈஈஈஈஈஈஈண்ட் காலத்தின் பின் வலையில் வருவதில் மகிழ்ச்சி பூங்கோதையாரே!தனிமரம்https://www.blogger.com/profile/02501422346092370609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-68988405841171463.post-5453654696962325612013-06-14T20:17:23.579+01:002013-06-14T20:17:23.579+01:00நல்ல சிந்தனை. அருமையாக வர்ணனைகளுடன் சிறப்பாக இருந்...நல்ல சிந்தனை. அருமையாக வர்ணனைகளுடன் சிறப்பாக இருந்திச்சு கோதை. சில இடங்களில் வர்ணனையைப் படிக்கும்போது காட்சியை நேரில் காண்பதுபோல உணர்வு.<br /><br />நன்றாக எழுதியுள்ளீர்கள். முடிவும் அருமை.<br /><br />நீண்டகாலத்தின்பின் நல்லதொரு ஆக்கத்துடன்... மகிழ்வாயிருக்கிறது மகளே!...<br />தொடரவேண்டுகிறேன்...<br />வாழ்த்துக்கள் கோதை! <br /><br />இளமதிhttps://www.blogger.com/profile/13636261298948700288noreply@blogger.comtag:blogger.com,1999:blog-68988405841171463.post-5404672853770582892013-06-14T17:19:17.288+01:002013-06-14T17:19:17.288+01:00அழகிய கதை.. அப்படியே நிஜம்போல எழுதியிருக்கிறீங்க.....அழகிய கதை.. அப்படியே நிஜம்போல எழுதியிருக்கிறீங்க.. உண்மைதான் சிலர் அன்பாக பேசுவதுபோல நடித்து அப்படியே விஷத்தை திணிப்பார்கள்.. அப்படியானவர்களை கண்டுபிடிக்க காலம் எடுக்கும்.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-68988405841171463.post-89713992642470442052013-06-14T17:13:41.573+01:002013-06-14T17:13:41.573+01:00//குருமன்காட்டுச் சந்தியையும் தாண்டி என் துவிச்சக்...//குருமன்காட்டுச் சந்தியையும் தாண்டி என் துவிச்சக்கரவண்டியின் இரண்டு சில்லுகளும் சாவகாசமாக சுழன்று கொண்டிருக்கின்றன. //<br /><br />ஆவ்வ்வ்வ்வ் ஒரு காலத்தில, என் சைக்கிளும் ரெக்கை கட்டிப் பறந்த சந்தி:))முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-68988405841171463.post-55509334662893809042013-06-14T17:12:50.910+01:002013-06-14T17:12:50.910+01:00அடடா.. நீண்ட காலத்தின் பின்பு ஒரு அழகிய கதையோடு தூ...அடடா.. நீண்ட காலத்தின் பின்பு ஒரு அழகிய கதையோடு தூசு தட்டியிருக்கிறீங்க புளொக்கை.. நில்லுங்க படிச்சிட்டு வாறேன்ன்ன்...முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-68988405841171463.post-46146620228681310702013-06-14T12:15:25.907+01:002013-06-14T12:15:25.907+01:00அற்புதம் அக்கா,,,,அருமையான ஒரு உணர்வுப்பகிர்வினை ச...அற்புதம் அக்கா,,,,அருமையான ஒரு உணர்வுப்பகிர்வினை சிறு கதையாக படைத்தமை சிறப்பு.... வாழ்த்துக்கள் அக்கா....!!!arasiarangamhttps://www.blogger.com/profile/08468300367429657691noreply@blogger.comtag:blogger.com,1999:blog-68988405841171463.post-9774381711740137402013-06-14T11:13:20.094+01:002013-06-14T11:13:20.094+01:00அம்மாவின் வாழ்க்கையில் தொங்கிக் கொண்டிருந்த “புரிந...அம்மாவின் வாழ்க்கையில் தொங்கிக் கொண்டிருந்த “புரிந்து கொள்ளப்படாத அவள்” என்ற பெயர்ப்பலகையை கழற்றி தூர வீசி விடத்துடிக்கும் பிள்ளை அருமையான வரம் ..சிறப்பான ஆக்கத்திற்குப் பாராட்டுக்கள்..!இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-68988405841171463.post-29032205307029154872013-06-14T10:50:36.648+01:002013-06-14T10:50:36.648+01:00வணக்கம் ராஜி. என் பதிவுகள் ஈழத்துப் பேச்சு வழக்கில...வணக்கம் ராஜி. என் பதிவுகள் ஈழத்துப் பேச்சு வழக்கில் அமைந்திருக்கும். அப்பப்போ உங்கள் மொழி நடையிலும் எழுதுகிறேன். எனினும் சிரமம் பாராமல் வாசித்துக் கருத்துப் பகிர்ந்ததற்கு மிக்க நன்றி.jgmlankahttps://www.blogger.com/profile/01274727643339064330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-68988405841171463.post-7694373389242888982013-06-14T10:44:17.676+01:002013-06-14T10:44:17.676+01:00வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி சகோ. தொடர்ந்தும் என்...வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி சகோ. தொடர்ந்தும் என் பதிவுகளைப் பார்த்துக் கருத்து சொல்லுங்க. jgmlankahttps://www.blogger.com/profile/01274727643339064330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-68988405841171463.post-37120508945139485452013-06-14T08:28:27.876+01:002013-06-14T08:28:27.876+01:00உங்கட பாஷைல சொல்றா கதையை புரிஞ்சுக்க கொஞ்சம் கஷ்டப...உங்கட பாஷைல சொல்றா கதையை புரிஞ்சுக்க கொஞ்சம் கஷ்டப்பட்டாலும்.., கதை அருமை. இனி அந்த தாயின் வாழ்வில் மல்ர்ச்சி வந்தால் நல்லதுராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-68988405841171463.post-36315292969193337572013-06-14T08:21:13.746+01:002013-06-14T08:21:13.746+01:00என்னவொரு அக்கறை.... தீர்மானம்.... அருமையான முடிவு....என்னவொரு அக்கறை.... தீர்மானம்.... அருமையான முடிவு... வாழ்த்துக்கள்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-68988405841171463.post-51973834533921174172013-06-14T07:36:45.479+01:002013-06-14T07:36:45.479+01:00 வாங்க.. வணக்கம் சகோ.
உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்... வாங்க.. வணக்கம் சகோ.<br />உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி. தொடர்ந்து பதிவுகளைப் படித்துக் கருத்து சொல்லுங்க....jgmlankahttps://www.blogger.com/profile/01274727643339064330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-68988405841171463.post-15629227036181533372013-06-14T07:04:26.326+01:002013-06-14T07:04:26.326+01:00அருமையான கதை
முடிவு அதைவிடச் சிறப்பு
மனம் கவர்ந்த ...அருமையான கதை<br />முடிவு அதைவிடச் சிறப்பு<br />மனம் கவர்ந்த பதிவு<br />தொடர வாழ்த்துக்கள்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-68988405841171463.post-43499443798634420452013-06-14T06:43:32.172+01:002013-06-14T06:43:32.172+01:00வாங்க வாங்க
காலை வணக்கம் மாட்ஜியோஜ்ஜி மனீ மனீ.
...வாங்க வாங்க <br />காலை வணக்கம் மாட்ஜியோஜ்ஜி மனீ மனீ. <br /><br />முதல் ஆளா படித்துவிட்டு கருத்து சொல்லுங்க, காத்திருக்கிறேன்.jgmlankahttps://www.blogger.com/profile/01274727643339064330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-68988405841171463.post-20855828810787533262013-06-14T06:38:31.422+01:002013-06-14T06:38:31.422+01:00குட் மோர்னிங் பூங்கோதை!
அட நான் தான் மொத ஆளா? ஒகே...குட் மோர்னிங் பூங்கோதை!<br /><br />அட நான் தான் மொத ஆளா? ஒகே இதோ படிச்சுட்டு வந்துடுறேன் !!Khttps://www.blogger.com/profile/11337624273986812815noreply@blogger.com