tag:blogger.com,1999:blog-689884058411714632024-03-19T05:05:04.412+00:00பூங்கோதை படைப்புகள்jgmlankahttp://www.blogger.com/profile/01274727643339064330noreply@blogger.comBlogger124125tag:blogger.com,1999:blog-68988405841171463.post-64579690165484546282016-05-11T11:19:00.001+01:002016-05-11T11:19:12.047+01:00ஐசிங் கேக் 1
என் மகள் பதுமியின் 6 வது பிறந்த நாளுக்காக நான் செய்த ஐசிங் கேக் அலங்காரம் ....
jgmlankahttp://www.blogger.com/profile/01274727643339064330noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-68988405841171463.post-40688704820199231552016-02-12T14:19:00.001+00:002016-02-12T14:19:39.174+00:00என் நண்பனுக்கு .....
<
jgmlankahttp://www.blogger.com/profile/01274727643339064330noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-68988405841171463.post-55716797158336917982014-05-12T07:01:00.005+01:002014-05-12T07:15:24.833+01:00வர்ணமும் வ(லி)ரிகளும்...
உருவக் குத்திய வாளோடும்
உயிர்வலியெடுப்பிலும்
உதிரச் சொரியலிலும்
உருவாகிய கனவுகள்
விடைபெற்றுக் கொள்கின்றன
வலியினை மட்டும் விட்டு விட்டு...
இருளிலிருந்து தூக்கப்பட்டு
கறுப்பு வர்ணத்தை மட்டுமே
வாழ்வின் பரிசாய் கொண்டு
வாழும் இதயங்களோடு இதயமாய்
துடித்துக் கொண்டு தான் இருக்கிறது
பிறந்து விட்டதற்கான தண்டனையாய்....
(நான் தீட்டிய முதல் வர்ணம்)
jgmlankahttp://www.blogger.com/profile/01274727643339064330noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-68988405841171463.post-47887902178501326632014-05-01T15:25:00.000+01:002014-05-01T15:25:02.203+01:00முகமதிய காதலியும் நண்பனும் - தொடர்ச்சி....
நட்பு நெஞ்சங்களுக்கு சிநேகிதியின் அன்பான வணக்கங்கள்!
இனம், மதம் பாராமல் வரும் காதலில் பிரிவதால் ஏற்படக்கூடிய நன்மை தீமைகளை கடந்த வாரம் அலசினோம். இது பற்றி பதிவிலும், தனிப்பட்ட முறையிலும் பின்னூட்டம் தந்த உள்ளங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.
இந்தப் பதிவில் இனம் மதம் தாண்டி வரும் காதல்களில் ‘இணைதல்’ பற்றிப் பார்க்கலாமா நண்பர்களே.. தயாரா???
இக்கேள்வியை எனக்கு அனுப்பி வைத்த நண்பனே... நீங்க jgmlankahttp://www.blogger.com/profile/01274727643339064330noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-68988405841171463.post-13622164074480862282014-04-29T08:15:00.000+01:002014-04-29T08:15:22.455+01:00முகம்மதிய காதலியும் நண்பனும்!
வணக்கம் நட்பு நெஞ்சங்களே.. இன்றும் ஒரு புதிய கேள்வி பதிலோடு உங்களைச் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி.. இன்று நண்பர் ஒருவர் எழுதி அனுப்பிய ஒரு வில்லங்கமான கேள்வியோடு வந்திருக்கிறேன்.. வாருங்கள் கேள்விக்குள்ளே பயணிக்கலாம்...
சிநேகிதியுடன்.......
என நண்பன் சுதன் என்பவன் ஓரு முகமதிய பெண்ணை கடந்த 3 ஆண்டு காலமாக காதலித்து வருகிறான். அவன் பழகிகொண்டிருப்பது அந்த பெண் வீட்டாருக்கு எப்படியோ jgmlankahttp://www.blogger.com/profile/01274727643339064330noreply@blogger.com7tag:blogger.com,1999:blog-68988405841171463.post-60334559668538071692014-04-28T07:08:00.002+01:002014-04-28T07:08:19.757+01:00
உலர்ந்து போன நினைவுகள்
உயிரூட்டபட்டுக் கொண்டிருக்கின்றன
ஈர விழிகளின் இரவுப்பொழுதுகளால்...
பூச்சூட எண்ணுகையில்
கடந்து போகும் வசந்தகாலம்
கார்கால மேகங்களாய்..
தீ பரவும் நரம்புகளைத் தீண்ட நினைத்து
தோற்றுப் போகும் ஈரக்காற்றையும்
தொட்டுப் பார்க்க எண்ணும்
நிஜங்களைத் தொலைத்த உள்ளம்..
jgmlankahttp://www.blogger.com/profile/01274727643339064330noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-68988405841171463.post-83366347585579009682014-04-15T07:29:00.002+01:002014-04-15T07:29:20.759+01:00சதுரங்க வாழ்க்கை
பற்றியிருந்த கரங்கள் பார்த்திருக்க விலகும்...எதிர்காலம் தெரியா இருண்ட வழி நெடுகஇடறிச் செல்லும் பாதங்கள்ஓய்வுக்காய் ஏங்கும்...ஓய நினைக்கும் போது ஏந்துகிறார்ஓட நினைக்கும் போது மோதுகிறார்பாயவும் விடாமல் படுக்கவும் விடாமல்பந்தாடும் நியாயம் என்ன?பாசத்திற்குப் பலவழியில் ’செக்’ வைக்கும்பொல்லாத சதுரங்க வாழ்வு..அதில்எதையும் தாண்டி வந்து மோத நிற்கும்விதியென்ற குதிரைப்படை..நேசக்கரம் நீட்டும் jgmlankahttp://www.blogger.com/profile/01274727643339064330noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-68988405841171463.post-4045626125297489382014-03-31T17:16:00.000+01:002014-03-31T17:16:13.270+01:00இருண்ட நினைவுகளாய் நீ... jgmlankahttp://www.blogger.com/profile/01274727643339064330noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-68988405841171463.post-28325604593289859082014-02-28T07:21:00.000+00:002014-04-09T07:23:56.066+01:00அம்மாவுக்கு பிறந்த நாள்
நீ பிறந்த நாள்
நான் மலர்ந்த நாள்
நான் பிறக்க நீ மலர்ந்தாய்
நீ பிறந்த நாளாகிய இன்று
நான் மலர்கிறேன்
முத்தான இந்நாளில்
முத்தாக நீ மலர்ந்தாய்
சிறிதான என் நெஞ்சில்
தாயெனும் இடம் பிடித்தாய்..
என் அம்மாவிற்கு எனது இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்
-அனங்கன்
jgmlankahttp://www.blogger.com/profile/01274727643339064330noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-68988405841171463.post-74482386940330938322014-02-13T07:10:00.001+00:002014-02-13T07:10:48.731+00:00வாடீ என் தோழி....
வாடி என் தோழி நட்பின்வாசனை மலரடி நீயேவாடிப் போகிறேன் மேலும் -உன்வாதைகள் கண்டுமே நானும்
தோளில் சாயவும் நீயடி-என்னைதோளில் தாங்கவும் நீயடிதாள்கள் தளர்ந்திடும் வேளையில்- என்தோள்கள் வருடவும் நீயடி..
எங்கு நீ சென்றாலும் தோழிஉன்னோடு நானிருப்பேன் நாடிதூரப் போகாதே வாடி-என்னைதுயரத்தில் தள்ளாதே போடி...
பொம்மைச் சண்டையெல்லாம் போச்சுவெம்மை நெஞ்சில் பரவலாச்சுபொய்மையில் தொலைந்தவள் நானடி-இனிபுவியினில் jgmlankahttp://www.blogger.com/profile/01274727643339064330noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-68988405841171463.post-39595830962255959182014-02-05T09:48:00.001+00:002014-02-13T07:14:52.824+00:00மதங்களின் பிடியில்... 1
“அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு”
உலகப் பொதுமறை கொடுத்த பெருந்தகையோன், பொய்யாமொழிப் புலவனின் மறைவாக்கியத்தோடு இந்தக் கட்டுரையை ஆரம்பிக்கின்றேன். இது என் அறிவுக்குட்பட்ட புரிதலுடனான கட்டுரையே. எனவே, உள்ளே பயணிக்குமுன் வாசகர்களுக்கு என்னைப் பற்றி சில விடயங்களைத் தெளிவுபடுத்த விரும்புகிறேன்.
நான் கத்தோலிக்கக் குடும்பத்தில் பிறந்தவள். எனினும் கத்தோலிக்கம் என்ற பாரம்பரியத்தைக் jgmlankahttp://www.blogger.com/profile/01274727643339064330noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-68988405841171463.post-20947852768806730532014-01-14T04:10:00.000+00:002014-02-13T07:11:41.127+00:00பொங்கடா தம்பி பொங்கு!
கால்வயிற்று கஞ்சியுண்டு கால்மிதித்து சேற்றினிலேநாள் முழுதும் உழைப்பவர்க்குநன்றி சொல்லும் திருநாளாம்!உதிரத்தை வியர்வையாக்கிஉரமாக்கி பயிர் செழிக்கபுதிரெடுத்து பொங்கலாக்கிபகிர்ந்துண்ணும் திருநாளாம்!பெருமைதரும் தமிழர்க்கோர்பெருநாளாய்இது இருக்கபலருக்கு மறந்து போச்சுபண்பாடும் தொலைந்து போச்சு!ஆங்கிலேயன் புத்தாண்டுஅனைவருக்கும் பொதுவாச்சுதங்கத் தமிழன் தைத்திருநாள்தனி மதத்தின் சடங்காச்சு!சங்கடமே jgmlankahttp://www.blogger.com/profile/01274727643339064330noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-68988405841171463.post-16185916753431500402013-11-26T05:21:00.003+00:002014-01-28T02:57:52.275+00:00இங்கிவனை யாம் பெறவே என்ன தவம் செய்தோமோ?? - அகவை 59
ஐயம் தகர்த்து
அடிமை நிலையகற்ற
வையத்தில் தமிழினம்
தலைநிமிர்ந்து நிற்க
மெய்யாய் ஒரு உதயம்
தோன்றிய
ஐம்பத் தொன்பதாம்
அகவை இன்று
பொய்யாத மானமும்
பொங்கிடும் வீரமும்
கைவினைத் தீரமும்
கொண்ட நம் தலைவன்
இங்கிவனை யாம்
பெறவே
என்ன தவம் செய்தோமோ????
***
சோதனை ஆயிரம் சுமந்து
நடந்தவன்
வேதனை தாங்கியே
வேகமாய் jgmlankahttp://www.blogger.com/profile/01274727643339064330noreply@blogger.com5tag:blogger.com,1999:blog-68988405841171463.post-30624633895858553422013-11-16T13:35:00.000+00:002013-11-16T13:35:22.340+00:00 பருவ வயதில் சில்மிஷ சிக்கல்கள்! சிநேகிதியுடன்.. தொடர் - 2
வணக்கம் நட்பு நெஞ்சங்களே...
இன்றும் உங்கள் சிநேகிதி ஒரு புதிய கேள்வி பதிலுடன் வந்திருக்கிறேன்... சிறு வயதிலும் கூட தம் பிரச்சனைகளை மற்றவர்களிடம் கூறித் தீர்வு காண விரும்பும் ஒரு தங்கையின் கேள்வியோடு பயணிப்போம். பயணம் சற்று நீண்டது என்பதால் நேரடியாக கேள்விக்குள் செல்லலாம் வாங்க...
சிநேகிதியுடன்.......
அக்கா, எனது பெயர் சாமினி. எனக்கு 15 வயதாகிறது. அம்மா இல்லை. அப்பா தனியாக போய்விட்டார். jgmlankahttp://www.blogger.com/profile/01274727643339064330noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-68988405841171463.post-22094806064645870492013-11-05T07:08:00.001+00:002013-11-05T07:08:25.080+00:00தனிமையில் பெண்ணும் நட்பின் தொல்லைகளும்.... சிநேகிதியுடன் - தொடர் 1
வணக்கம் அன்புத் தோழிகளே....
எனது இந்த புதிய தொடர் தமிழ்நண்பர்கள் தளத்தில் இணைந்திருக்கும் உங்களுக்குப் பலவிதங்களில் உபயோகமாக இருக்கும் என்ற நம்பிக்கையோடு ஆரம்பிக்கிறேன்... இவை என்னோடு அன்பாகப் பழகிய சில தோழிகள் தங்கள் வாழ்க்கையில் ஏற்பட்ட பிரச்சனைகளை என்னோடு பகிர்ந்து கொண்ட போது அவர்களுக்கு நான் கூறிய ஆலோசனைகளும் வழிகாட்டல்களும்...நான் மிகப்பெரிய அனுபவம் வாய்ந்தவள் இல்லையெனினும், என் jgmlankahttp://www.blogger.com/profile/01274727643339064330noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-68988405841171463.post-45849056245147488702013-10-13T04:31:00.002+01:002014-02-13T07:13:03.677+00:00அவள் அப்படித்தான் - நிறைவுப் பகுதி
தொடர் 4
இந்தியாவுக்கு போவதற்கு இரண்டு நாட்களுக்கு முன் கனகம் வீட்டுக்கே சென்று விட்டான் சுகிர்தன்.
அன்று தான் மீண்டும் மீனுவை நேருக்கு நேர் சந்தித்தான். அப்பொழுதும் சுந்தரி அவளை இழுத்துப் பிடித்து வைத்திருந்தாள். ஒரு முடிவுக்கு வந்தவனாக சுந்தரியிடம் தன் கருத்தைச் சொன்னான்.
“அம்மா, மீனுவை நீங்கள் விடுங்கோ. நான் ஒண்டும் பிழையா நினைக்கிறதுக்கு இல்லை. அது மட்டுமில்லாமல், எனக்கு அவளைப் jgmlankahttp://www.blogger.com/profile/01274727643339064330noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-68988405841171463.post-55660592174288412992013-10-08T08:53:00.000+01:002013-10-08T09:03:17.783+01:00அவள் அபடித்தான்.. தொடர் 3
தொடர்-3
அடுத்து வந்த எறிகணை விழுந்து வெடித்த போது, அருகில் தான் விழுந்துவிட்டது என்று உள்ளுணர்வு உந்த பதைப்போடு நிமிர்ந்து பார்த்தவன் அதிர்ந்தான்....புதியவன் படுத்திருந்த இடத்தில் புதிதாக ஒரு குழி மட்டும் தோன்றியிருந்தது. அருகிலிருந்த வீட்டுச் சுவரில் திட்டுத் துட்டாக தசைத்துண்டங்கள் ஒட்டிக் கிடந்தன. உண்மைதானா ... இது உண்மைதானா... என நம்பிக்கையின்றிக் கேட்டுக் கொண்டிருந்த அவனது அறிவுக்கு jgmlankahttp://www.blogger.com/profile/01274727643339064330noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-68988405841171463.post-36255568365853095522013-09-28T21:19:00.002+01:002014-02-13T07:13:43.391+00:00அவள் அப்படித்தான் – தொடர் 2
தொடர் 1 படிக்க இங்கே கிளிக்குங்கள்...
“ஆவ்வ்வ்...
மச்சான் டேய்.... மழை தொடங்கிட்டுது.. கொஞ்சம் வேகமா ஓடடா...” பின்னாலிருந்தவனின் குரலைக் கொஞ்சமும் பொருட்படுத்தாமல் அவன் அந்தக்
குளிர்ந்த சாரலை அனுபவித்துக் கொண்டிருந்தான்.
“டேய்.......”
என்று மீண்டும்
அதட்டியவனைப் பார்த்து நக்கலாகச் சிரித்தான்.
“மச்சான் நீ என்ன உப்புக் கட்டியோ சக்கரைக்
கட்டியோ??? கரைய மாட்டாய் jgmlankahttp://www.blogger.com/profile/01274727643339064330noreply@blogger.com11tag:blogger.com,1999:blog-68988405841171463.post-24207233540953994002013-09-26T21:46:00.000+01:002014-02-13T07:15:40.137+00:00அவள் அப்படித்தான்….. - சிறுகதை
அழகாக அடுக்கப் பட்டிருந்த பொருட்கள் கலைக்கப் படுவதும் மீண்டும் நேர்த்தியாக அடுக்கப்படுவதுமாக ஒரே செயற்பாடு அந்த சமையலறையில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது நீண்ட நேரமாக... அவள் அப்படித்தான்...யன்னலுக்கூடாகத் தெரியும் பச்சைப் பசேலென்று புல்வெளியோ, வெளியின் மீது அங்கும் இங்கும் குதித்துத்தாவும் அணில் ஒன்றின் அழகிய நடமாட்டத்தையோ , அல்லது அவ்வப்போது புல்வெளியில் வந்திறங்கி இரை தேடுவதும் திரும்ப jgmlankahttp://www.blogger.com/profile/01274727643339064330noreply@blogger.com11tag:blogger.com,1999:blog-68988405841171463.post-9545070492111082352013-08-28T07:46:00.001+01:002014-02-13T07:14:28.569+00:00தேவனுக்கொரு தயவான விண்ணப்பம்…
<!--[if gte mso 9]> Normal 0 false false false EN-GB X-NONE X-NONE <![endif]-->
<!--[if gte mso 9]>jgmlankahttp://www.blogger.com/profile/01274727643339064330noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-68988405841171463.post-84354570820196017572013-08-10T06:54:00.003+01:002013-08-10T06:55:43.966+01:00பயத்தில் பயணிக்கும் நம்மூர்
தமிழுக்கு அமுதென்று பேர் - அந்த
தமிழ் பேசும் தமிழர்க்கு அகதியென்று பேர்
தமதுரிமை கேட்டவர்க்கு புலியென்று பேர்
தர்மத்தைத் தயவின்றிப் பலி கொண்ட போர்
பரிநாசம் செய்தவர்க்கு புகழ் வெற்றித் தேர்
பயம் கொண்ட அமைதிக்குள் பயணிக்கும் நம்மூர்
படம்: கூகிள் தேடல்
jgmlankahttp://www.blogger.com/profile/01274727643339064330noreply@blogger.com10tag:blogger.com,1999:blog-68988405841171463.post-18218314416467005692013-06-20T06:03:00.001+01:002014-02-13T07:16:24.004+00:00எனக்குள் விசேசித்தவன்!
பாலகனைப் போல் பரிசுக்கடை முழுதும்
பரவி அலையும் என் விழிகளுடன்
உனக்கான ஒன்றைத் தேடி என்
உள்ளத்தை உணர்த்தும் பரிசு எதுவென்று
இயற்கையை ஊடறுத்து தேடுகிறேன்
ஏதேனும் கிடைக்குமா என்று!
நிச்சயமற்ற பயணத்தின் முடிவில்
மிச்சமாகின்றன பெருமூச்சுக்கள் மட்டும்!
பூச்செண்டுகளும் புதுமைப் பொருட்களும்
பேச்சிழந்து போகின்றன என் பேராசை கண்டு - எனக்குள்
நீச்சலடிக்கும் உன் &jgmlankahttp://www.blogger.com/profile/01274727643339064330noreply@blogger.com24tag:blogger.com,1999:blog-68988405841171463.post-42829139713389947462013-06-14T06:35:00.002+01:002013-06-14T06:35:55.654+01:00தவறவிட்ட தருணங்கள்...
மாலை 6 மணியாகியும் வீதியில் பரப்பு அடங்கவில்லை. வேலை முடிந்து வீட்டுக்குப் போகிறவர்களும், கடையில் வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்கிச் செல்பவர்களுமாக, பொழுதுபட முதல் போய் சேர்ந்துவிட வேண்டுமென்ற அவசரத்தைக் காலகளில் பூட்டிக் கொண்டிருந்தார்கள். என்னைத் தாண்டிச் செல்லும் எந்த வாகனத்தையும் சட்டை செய்யாமலே என் சைக்கிளை மிகவும் மெதுவாக ஓட்டிக் கொண்டிருக்கிறேன். குருமன்காட்டுச் சந்தியையும் தாண்டி jgmlankahttp://www.blogger.com/profile/01274727643339064330noreply@blogger.com16tag:blogger.com,1999:blog-68988405841171463.post-88709886020078640662013-04-15T11:52:00.000+01:002014-02-13T07:17:10.899+00:00ஏழாண்டு நிறைவில் என்தந்தை நினைவில்....
(என் மூத்த சகோதரி நெலோமி அன்ரனிக்குரூஸ் என் தந்தையின் நினைவாக எழுதிய பாடல்.. )
பாட்டெழுதி நின்ற குயில்
பறந்து போய் ஏழாண்டு
கூட்டுக் குருவிகள் தேடியும் கிடைக்கல
குடும்பவிளக்காய் நின்ற தலைவனை..
எட்டில் சரித்திரம் ஆகிய தந்தையை
சரித்திரத்தில் மாமனிதனாய்
சிரிக்கும் வல்லவன்...
பலகலையும் தனக்குள் கொண்டும்..
பெருமை கொள்ளா நன் மனத்தான்
பலம் கொண்ட நாவினன்
பயம் அறியா நெஞ்சினன்
பெற்றவன் Unknownnoreply@blogger.com9tag:blogger.com,1999:blog-68988405841171463.post-16855927903374700042013-04-05T11:29:00.000+01:002013-04-05T11:29:31.100+01:00டண்டணக்கா...டண்டணக்கா... கொண்டாட்டம்.....
ஸ்ஸப்ப்ப்பா..... ஒரு வழியா வந்திட்டேனுங்க... எவ்வளவு தூரம் வர வேண்டியிருக்கு ஒரு கொண்டாட்டத்துக்கு..ம்ம்... நான் ரொம்ப ஸ்லோதான்......
அட.... வாங்க.. வாங்க.... என் நட்பு நெஞ்சங்களே... அடுத்த பதிவில் என் வலைப்பூவில் ஒரு கொண்டாட்டம் என்று சொல்லியிருந்தேனே... அது வந்துட்டுது.... வாங்க.. சந்தனம் வைச்சுக்கோங்க... பன்னீர் தெளிச்சுக்கோங்க.jgmlankahttp://www.blogger.com/profile/01274727643339064330noreply@blogger.com21