Monday 28 April 2014


உலர்ந்து போன நினைவுகள்
உயிரூட்டபட்டுக் கொண்டிருக்கின்றன
ஈர விழிகளின் இரவுப்பொழுதுகளால்...
பூச்சூட எண்ணுகையில்
கடந்து போகும் வசந்தகாலம்
கார்கால மேகங்களாய்..
தீ பரவும் நரம்புகளைத் தீண்ட நினைத்து
தோற்றுப் போகும் ஈரக்காற்றையும்
தொட்டுப் பார்க்க எண்ணும்
நிஜங்களைத் தொலைத்த உள்ளம்..

No comments:

Post a Comment

இவ்வளவு தூரம் வந்திட்டீங்க... உங்க கருத்தைச் சொல்லாமல் போனால் எப்படி?... உங்க கருத்துக்கள் தானே என் எழுத்துக்கு உரம்.. !!!