கர்ப்பதிலிருந்து
தாயின்
இவ்வளவு தூரம் வந்திட்டீங்க... உங்க கருத்தைச் சொல்லாமல் போனால் எப்படி?... உங்க கருத்துக்கள் தானே என் எழுத்துக்கு உரம்.. !!!
கரங்களிலே
தவழ்வதற்காய் காத்திருப்பு
பள்ளிப்
பருவத்திலே
பரீட்சை
முடிவுகளுக்காய் காத்திருப்பு
கன்னிப்
பருவத்திலே
காதல்
கணவனுக்காய் காத்திருப்பு
கைப்பிடித்த
பின்னர் ஒரு
குழந்தைக்காய்
காத்திருப்பு
வன்னி
மண்ணிலே உயிர்
வாழ்வதற்காய்
காத்திருப்பு
மீண்ட
பின்னர் வாழ்வில்
மீண்டும்
எழுவதற்காய் காத்திருப்பு
வெளிநாடு
செல்வதற்காய் காத்திருப்பு
விசாவுக்காய்
காத்திருப்பு- நல்ல
வேலைக்காய்
காத்திருப்பு... இவற்றிற்காய்
இறைபதத்தில்
காத்திருப்பு
எப்போது
முடியும் இந்த
இடைவிடாத
காத்திருப்பு...?
இவ்வளவு தூரம் வந்திட்டீங்க... உங்க கருத்தைச் சொல்லாமல் போனால் எப்படி?... உங்க கருத்துக்கள் தானே என் எழுத்துக்கு உரம்.. !!!
Tweet | |||