Friday 19 October 2012

நாகரீக விபச்சாரம்!!!

நட்புமில்லை அன்புமில்லை
நடுவினிலோர் ஆசை என்றாய்
கற்றவன் என்பதனால் உன்
காமத்தை நாசூக்காய் சொன்னாய்
கட்டினவன் குழந்தைகளிருந்தாலும்
கர்மம்.. அந்த ஆசைக்கு
எல்லையில்லை என்றாய்
இதயத்தை அறுத்துப் பார்க்கும் உனக்கு
இரத்தமும் சதையும்தான் தெரியும்
எத்தனை காயங்கள் ஊமையாய்
சத்தமின்றி வலிப்பது அறியாய்...
இணையத்தில் இணைந்துவிட்டால் உன்
இதயம் தவிக்கிறது காமம் பேச...
நெஞ்சம் வலிக்க சொல்லுகிறேன் நண்பா-இது
நாகரீக விபச்சாரம்!!!





இவ்வளவு தூரம் வந்திட்டீங்க... உங்க கருத்தைச் சொல்லாமல் போனால் எப்படி?... உங்க கருத்துக்கள் தானே என் எழுத்துக்கு உரம்.. !!!

3 comments:

  1. neenga sollvathu 100% unmai.....

    ReplyDelete
  2. நெஞ்சம் வலிக்கச் செய்யும் கவிதை...

    ReplyDelete
  3. நெஞ்சம் வலிக்கச் செய்யும் கவிதை...

    ReplyDelete

இவ்வளவு தூரம் வந்திட்டீங்க... உங்க கருத்தைச் சொல்லாமல் போனால் எப்படி?... உங்க கருத்துக்கள் தானே என் எழுத்துக்கு உரம்.. !!!