Tuesday 23 October 2012

உண்மையாய் உயிர் வாழ்ந்தேன் உன்னால் சில நிமிடம்...


சில நாட்களாய் என் உயிர்
சீரழிந்து துடித்தது உன்னால்..
ஒரு வார்த்தை சொன்னாய்..
உண்மையாய் உயிர் வாழ்ந்தேன்
உன்னால் சில நிமிடம்...
சொல்ல வார்த்தை இல்லையடா-அந்த
நிமிடத்தின் பெறுமதியை.. ஆனாலும்
என்னை விட்டெறிந்து சென்றாய்
வந்த உயிர் பறித்து...
நிறைந்தாய் என் நெஞ்சுக்குள்
நேசமுள்ள சகோதரனே
நீ நீடு வாழ்வாய்!!!



23:57Aravind.S
sorry
i am very sorry
please dont curse me
i apologize
for behaving bad
you are like my sister
sorry
forgive me
I mean it
God bless you
i sincerely apologize







இவ்வளவு தூரம் வந்திட்டீங்க... உங்க கருத்தைச் சொல்லாமல் போனால் எப்படி?... உங்க கருத்துக்கள் தானே என் எழுத்துக்கு உரம்.. !!!

No comments:

Post a Comment

இவ்வளவு தூரம் வந்திட்டீங்க... உங்க கருத்தைச் சொல்லாமல் போனால் எப்படி?... உங்க கருத்துக்கள் தானே என் எழுத்துக்கு உரம்.. !!!