Sunday 27 January 2013

தந்தை


ஏன் தாயை மட்டும் போற்றுகிறார்...
என் தந்தையும் ஒரு தாய் தானே-தாய்
பத்துமாதம் சுமந்து பெறுகையில்
உறுதுணையாய் இருந்தவர் தந்தை தானே...
நான் தாயை இகழ்ந்து பேசவில்லை...
இருவரும் நமக்கு பெற்றோர்தான்..

-அனங்கன்-


இது என் மகன் எழுதிய கவிதை...






இவ்வளவு தூரம் வந்திட்டீங்க... உங்க கருத்தைச் சொல்லாமல் போனால் எப்படி?... உங்க கருத்துக்கள் தானே என் எழுத்துக்கு உரம்.. !!!

5 comments:

  1. எப்படி எல்லாம் சிந்திக்கிறான்.மிக சிறிய வயதில்,இந்தவயதிலேயே பெற்றோரை பேணிப்பாதுகாக்கும் பக்குவம் தெரிகிறது. வாழ்த்துக்கள் அனங்கன்.

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்களுக்கு நன்றி தம்பி நெற்கொழுதாசன்... தொடர்ந்தும் உங்கள் கருத்துக்களைச் சொல்லி அவனை ஊக்குவியுங்கள்...

      Delete
  2. அனங்கனே கவி இளவலே வளர்க நின் புகழ்.

    ReplyDelete
    Replies
    1. நன்ரி முகுந்தன்.. உங்கள் ஆசி அவனை வளர்க்கும்... :)

      Delete
  3. இளங்கவியின் வரிகள் அர்த்தம் மிகுந்த‌ வரிகள்...மிகவும் அருமையான‌ கவிதை .....

    ReplyDelete

இவ்வளவு தூரம் வந்திட்டீங்க... உங்க கருத்தைச் சொல்லாமல் போனால் எப்படி?... உங்க கருத்துக்கள் தானே என் எழுத்துக்கு உரம்.. !!!