Thursday 5 November 2009

பசுமரத்தாணி

பொருத்தும் துண்டங்களால் பிள்ளைகள்
பொருத்தினர் பல உருவம்
பெருமையாய் கூறினர்
இது மணிக்கூட்டுக் கோபுரம்
இது பைசாக் கோபுரம்
அவன் நிமிர்ந்து பாலாய் சிரித்தான்
இது எங்கள் ஊர் துயிலுமில்லம்..???

3 comments:

  1. நெஞ்சில் எதோ இனம்புரியாத உணர்வுகள்
    கண்ணில் இன்னும் மறையாத உருவங்கள்
    சொல்லி வைத்தார் வரலாறு
    உலகில் யாருக்கும் இல்லா இறுமாப்பு

    ReplyDelete
  2. உண்மைதான்
    இது விதியல்ல...
    எம் விதியை நாம் தீர்மானிக்கும் போNது
    அந்த இறுமாப்பு இருக்கும் வரை எம்மை யாராலும் அசைக்க முடியாது...
    நன்றி யாதவா

    ReplyDelete
  3. நெஞ்சை நெகிழவைக்கிறது...

    தோழி உங்களுக்கு என் பிளாக்கில் விருது வழங்கியிருக்கேன் வந்து பெற்றுக்கொள்ளவும்
    http://kalaisaral.blogspot.com/2009/11/blog-post_10.html

    ReplyDelete

இவ்வளவு தூரம் வந்திட்டீங்க... உங்க கருத்தைச் சொல்லாமல் போனால் எப்படி?... உங்க கருத்துக்கள் தானே என் எழுத்துக்கு உரம்.. !!!