Thursday 5 November 2009

உள்ளமை

ஞாலம் எங்கணும் தமிழன் கொண்டது வறுமை
கோலம் ஏதிலி யானதால் சூழ்ந்தது கருமை
ஆலம் கொண்டவர் எண்ணிக் கொண்டனர் பெருமை
சாலச் சிறந்தவன் தம்முள் உள்ளது திறமை
காலம் வருமெனக் காத்துக் கிடப்பது சிறுமை
பாலம் ஒன்று சமை - பாரினில் பெறுவோம் உரிமை



No comments:

Post a Comment

இவ்வளவு தூரம் வந்திட்டீங்க... உங்க கருத்தைச் சொல்லாமல் போனால் எப்படி?... உங்க கருத்துக்கள் தானே என் எழுத்துக்கு உரம்.. !!!