Wednesday 25 November 2009

பணம்

பாதாளம் மட்டுமென்ன
பரலோகமும் பாயும்
பிணங்கள் மட்டுமல்ல
கருங்கல்லும் வாய் பிளக்கும்
"ஐந்து காசு" கவிஞன்
அழகாகச் சொன்னது போல்
புட்டு விற்கும் ஆச்சி கூட
பசியோடிருக்கிறாள்.. பணம்...
பட்ட கடன் பெற்ற கடன்
தொட்ட கடன் எல்லாமே...
பணம் வேண்டும் ஈடு செய்ய- அன்றேல்
வசவுகள் வட்டியாகி.. குட்டி போட்டு...
வாழ்க்கை நரகமாகும்

4 comments:

  1. வலியுடனிருக்கிறது

    வாழ்த்துக்கள்

    விஜய்

    ReplyDelete
  2. reality pricks!
    good work!!

    ReplyDelete
  3. நாய் தின்னாக் காசு என்று சொன்னாலும் அது படுத்தும் பாடு பெரும்பாடு.

    ReplyDelete
  4. Where are you madam? Not heard from you for long! Hope you & your family is fine.

    ReplyDelete

இவ்வளவு தூரம் வந்திட்டீங்க... உங்க கருத்தைச் சொல்லாமல் போனால் எப்படி?... உங்க கருத்துக்கள் தானே என் எழுத்துக்கு உரம்.. !!!